EN MANATHIDAI..!
Wednesday, 17 February 2016
உன்னுடன் பேசட்டும் இருள் கனத்த மழைத்துளியில் கலந்து விடுகின்றது நீ விடும் கண்ணீர் கனத்து விட்ட உன் சுமை தனித்து விட்ட உன் வெறுமை இந்த இருளைப்போல் கனத்து போகும் உன் வலி காற்றுடன் பேசும் தளர்த்திவிடு உன் ஆடையை உன்னுடன் பேசட்டும் இருள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment