Wednesday, 17 February 2016

சுமை..... கல்லறை நோக்கி பயணிக்கும் கவிதை ஒன்று நினைவுகளை சுமந்து கொண்டு பிறக்கும் போதும் சுமை இறந்த பின்பும் சுமை கல்லறை மீது பொறிக்கப்படும் அவள் நினைவு தடையங்கள் மக்கி விடும் மெய் (உடம்பு ) இறந்த பின்னும் உயிர் ஊட்டியவண்ணம் வாழுகின்ற உயிரினதுக்காய் வாழ்ந்த பின்பும் சுமக்கும் சுமை கல்லறை மீது பொறிக்கப்பட்ட நினைவு சுமை மட்டுமே

No comments:

Post a Comment