சுமை.....
கல்லறை
நோக்கி பயணிக்கும்
கவிதை ஒன்று
நினைவுகளை சுமந்து கொண்டு
பிறக்கும் போதும் சுமை
இறந்த பின்பும் சுமை
கல்லறை மீது
பொறிக்கப்படும்
அவள் நினைவு தடையங்கள்
மக்கி விடும் மெய் (உடம்பு )
இறந்த பின்னும் உயிர் ஊட்டியவண்ணம்
வாழுகின்ற உயிரினதுக்காய்
வாழ்ந்த பின்பும் சுமக்கும் சுமை
கல்லறை மீது பொறிக்கப்பட்ட
நினைவு சுமை மட்டுமே
No comments:
Post a Comment