Wednesday, 17 February 2016

ஆழம் பார்ப்பதும் அள்ளி அணைப்பதும் சந்ததி வளர்க்கும் அன்றாட நிகழ்வு ஸ்பரிச சுகத்தில் உஷ்ணம் காணுதல் நாளை விடியலில் வித்து தோன்றுவதற்கே இச்சை காணும் மனித சுகத்தில் இயங்கும் உலகு நன்மையே பெறும் .

No comments:

Post a Comment