Wednesday, 17 February 2016

முள்ளிவாய்க்கால் காணொளி நேற்றைய தினம் என்னுள்ளே நெருக்கி தள்ளியதாய்... சுழன்று கொண்டே என்மனசு மாறாத துன்பத்துள் ... இயலாமை என்னிடத்தில் கனத்துப்போனதாய் ... வாழுகின்ற காலம் அர்த்தமே காணாது .. அற்பத்து ஆசைகளுக்காய் அடிபணிந்து போனதாய் ... இயற்கை இச்சைகளுக்கு விற்கப்படும் அடிமைகளாய் சை ..நாசமாய் .!!போனபுழைப்பு..!

No comments:

Post a Comment