என் மனத்திடை ...!
தன்னம் தனிமையில் சாய்ந்துகொண்டு கைகளால் தலையில் முட்டுக்கொடுத்தபடி என்னையே நான் அலசுகின்ற நேரங்கள் .....!
எனக்கு தனிமை ரொம்பவே புடிக்கும் ....!
அந்த வேளை என்னையும் என்னை சுற்றியும் மிக எளிமையாக அலங்கரித்துகொள்வேன்.
என்மனதை அலங்கரித்தவண்ணம் அழகான பாடல்களை என்செவிகளுக்கு விருந்தாக்கிக்கொள்வேன்...,
அந்த வேளை என்னையே தொலைத்த நாழிகைகள் ...எனை மறந்து கற்பனை உலகில் வாழ்ந்து பார்ப்பேன் ...!
என் மனத்தினில் கற்பனை வர ...கற்பனைக்குள் வார்த்தைகள்வர....
வார்த்தைகளுக்குள் ..கவிகல்வர....எழுதுவேன் பல கவிதை யாவரும் ரசிப்பதற்கே .....!
என்கட்பனைக் குதிரையை தட்டிவிடுவேன் ..அது எங்கே செல்கின்றதோ அதுவரை நானும் செல்வேன் ...!
எனக்குள் ஒரு சுகம் கண்ணை முடி திறந்து கொள்வேன் ...எனக்குள் பல பூக்கள் பட்டாம் பூச்சிகளாக ....!
சிலவேளை அழகு இழந்துகூட இருக்கலாம் ..என்றாலும் எனக்கு பிடித்தவையே ....!
சோகம் ,பாசம் ,நேசம் ,கோபம் ,தாபம் ,சொல்லிக்கொண்டே போகலாம் ..என்னுள்ளே புதைந்து இருப்பவை ..
அத்தனையையும் தரம் பார்த்து தரம் பிரித்து என் பேனாமுனை முலம் வெளியில் கொண்டு வருகின்றேன் .
இவைகள் என்னிடத்தில் உள்ள அழுக்குகளா ..? இல்லை அழகுகளா...? தெரியவில்லை ...! ஆனாலும் ....!
இவைகளை இங்கே கொட்டும்போது என்னிடத்தில் ஒரு பக்குவம் ...!
நான் என்னையே காதலிக்கும் நேரங்கள்...நான் யார் ,,,,?எதற்க்காக பிறந்தேன் ....?
என்னால் என்வாழ்வு அர்த்தமாகின்றதா என்று என்னையே கேட்டுக்கொள்வேன் ...!
அப்போ கிறுக்கியவைகளை எல்லாம் மறுபடி பார்க்கும்போது ..எதோ புரிவது போல இருக்கும் ..!
நான் நிஜத்தில் வாழ்வதைவிட கற்பனையில் வாழ்வதே அதிகம் ...!அதில் கிடைக்கும் சந்தோசமே தனிதான் ..!
அதற்காக நிஜத்தையும் நிகழ்வையும் ஒன்றாக ஆக்கிக்கொள்ளமாட்டேன் ..!
கற்பனை தரும் சுகம் அதிகம் நிகதில் சாதிக்கமுடியாதெல்லாம்..அதில் சாதிக்கும் மகிழ்வு ....!
இயற்கை ரசிப்பதென்றால் ரொம்பவே பிடிக்கும் ..அந்தி வேளை சூரியன் மறைவதை கண்கொட்டாமல் பார்ப்பேன் ....செக்கசிவந்த வானம் ....மழையில் குளித்த செடிகள் .....பறவைகள் தங்களுக்குள் பேசுகின்ற பாஷைகள்..
பனிக்கட்டியில் விளையாடும் சிறுவர்கள் ..இப்படி சின்ன சின்ன நிகழ்வுகளை எல்லாம் ரசிப்பதில் அலாதியான விருப்பம் ..எனக்கு பிடித்த நண்பர்களோடு
உரையாடுவதுகூட பிடித்தவையே.......!

எனக்கு தனிமை ரொம்பவே புடிக்கும் ....!
அந்த வேளை என்னையும் என்னை சுற்றியும் மிக எளிமையாக அலங்கரித்துகொள்வேன்.
என்மனதை அலங்கரித்தவண்ணம் அழகான பாடல்களை என்செவிகளுக்கு விருந்தாக்கிக்கொள்வேன்...,
அந்த வேளை என்னையே தொலைத்த நாழிகைகள் ...எனை மறந்து கற்பனை உலகில் வாழ்ந்து பார்ப்பேன் ...!
என் மனத்தினில் கற்பனை வர ...கற்பனைக்குள் வார்த்தைகள்வர....
வார்த்தைகளுக்குள் ..கவிகல்வர....எழுதுவேன் பல கவிதை யாவரும் ரசிப்பதற்கே .....!
என்கட்பனைக் குதிரையை தட்டிவிடுவேன் ..அது எங்கே செல்கின்றதோ அதுவரை நானும் செல்வேன் ...!
எனக்குள் ஒரு சுகம் கண்ணை முடி திறந்து கொள்வேன் ...எனக்குள் பல பூக்கள் பட்டாம் பூச்சிகளாக ....!
சிலவேளை அழகு இழந்துகூட இருக்கலாம் ..என்றாலும் எனக்கு பிடித்தவையே ....!
சோகம் ,பாசம் ,நேசம் ,கோபம் ,தாபம் ,சொல்லிக்கொண்டே போகலாம் ..என்னுள்ளே புதைந்து இருப்பவை ..
அத்தனையையும் தரம் பார்த்து தரம் பிரித்து என் பேனாமுனை முலம் வெளியில் கொண்டு வருகின்றேன் .
இவைகள் என்னிடத்தில் உள்ள அழுக்குகளா ..? இல்லை அழகுகளா...? தெரியவில்லை ...! ஆனாலும் ....!
இவைகளை இங்கே கொட்டும்போது என்னிடத்தில் ஒரு பக்குவம் ...!
நான் என்னையே காதலிக்கும் நேரங்கள்...நான் யார் ,,,,?எதற்க்காக பிறந்தேன் ....?
என்னால் என்வாழ்வு அர்த்தமாகின்றதா என்று என்னையே கேட்டுக்கொள்வேன் ...!
அப்போ கிறுக்கியவைகளை எல்லாம் மறுபடி பார்க்கும்போது ..எதோ புரிவது போல இருக்கும் ..!
நான் நிஜத்தில் வாழ்வதைவிட கற்பனையில் வாழ்வதே அதிகம் ...!அதில் கிடைக்கும் சந்தோசமே தனிதான் ..!
அதற்காக நிஜத்தையும் நிகழ்வையும் ஒன்றாக ஆக்கிக்கொள்ளமாட்டேன் ..!
கற்பனை தரும் சுகம் அதிகம் நிகதில் சாதிக்கமுடியாதெல்லாம்..அதில் சாதிக்கும் மகிழ்வு ....!
இயற்கை ரசிப்பதென்றால் ரொம்பவே பிடிக்கும் ..அந்தி வேளை சூரியன் மறைவதை கண்கொட்டாமல் பார்ப்பேன் ....செக்கசிவந்த வானம் ....மழையில் குளித்த செடிகள் .....பறவைகள் தங்களுக்குள் பேசுகின்ற பாஷைகள்..
பனிக்கட்டியில் விளையாடும் சிறுவர்கள் ..இப்படி சின்ன சின்ன நிகழ்வுகளை எல்லாம் ரசிப்பதில் அலாதியான விருப்பம் ..எனக்கு பிடித்த நண்பர்களோடு
உரையாடுவதுகூட பிடித்தவையே.......!

nice 1 ka....
ReplyDelete