பரிதாப ஆசைகள்.....!!!
வாழும் வயதில் பரிதாப ஆசைகள்.....
எண்ணி இருந்த எத்தனை லட்சியங்கள் .....
கண்ணில் நீர் வழியும் கற்பனை கோபுரங்கள் ...
எல்லாமே எங்கே...........?
சிதைத்து விட்டன ...புதைந்தும் விட்டன .......
காலந்தின் பிடியில்.... காணமல் போயின .....
No comments:
Post a Comment