Tuesday, 28 June 2011

கவிஞன் ....!!!

கவிஞன் ....!!!

கவிஞன் வரவில் ....
கவிதை பிறக்கும் .
கவிஞன் படைப்பில் ..
கவிதை நிலைக்கும் .
கவிஞன் இறப்பில் ...
கவிதை வாழும் .

கவிஞன் உறங்க ..
கவிதை விழித்தபடி ...!!!!

No comments:

Post a Comment