Tuesday, 28 June 2011

காலம் வாழும்வரை...!!!

கல்லூரி வாழ்க்கை அதில் மகிழ்ந்திட்ட இனிமை
அது நிலைத்திடாதா ...?? என்றென்றும் ..???
கனவுகள் காணாமல் போக ...சோகங்களே .....நனவாக ...!!!
கால சறுக்கலில் கல்லும் முள்ளுமே நிஜங்களாக....
காலம் வாழும்வரை காலைக் கடித்தபடி .....!!!!

No comments:

Post a Comment