Tuesday, 28 June 2011

கருத்தடை சாதனம் ...!!!

கருத்தடை சாதனம் ...!!!

என் கவி பார்த்த ..இலக்கியத்தை சப்புகின்ற ..
முதுமைக் கவிஞனுக்கு .....நெஞ்சில் படபடப்பாம் !!
முதுமைக் கவிஞனுக்கு என்னால் நட்டமா என்ன ...??
என் கவி படித்த பழமைவாதி ..எனப்பார்த்து ...
வரத்தை கொண்டு படபடபடுக்குறார் .

வாலிப கவிஞை ... என் வசீகரிப்பு புன்சிரிப்பில் ...
புதுக் கவிதை மகள் ..எப்போதான் ..
கருத்தரிக்கத்தொடங்குகின்றாள்...

ஒரு முதுமைக் கவிஞனின் கைகளிலா ..
கருத்தடை சாதனம் ...!!!

மழலை கவிதைகளில் பல தவறுகள்
மலிந்து இருக்கலாம்... அதற்காக ..!!
வளரும் கருவையே அழிப்பதா...??

கவிஞை என் கருத்தரிப்பை ...உன்னால் ...!!
நிறுத்தவா முடியும் .

No comments:

Post a Comment