Thursday, 30 June 2011

என் நெஞ்சம் தொட்ட காவியமவள்..!!!

கம்பன் எழுதிய காவியமும் அல்ல .
பாரதி பாடிய புதுமையும் அல்ல
கண்ணதாசன் இயற்றிய கவிதையும் அல்ல ..
ரவிவர்மன் தீட்டிய ஓவியம் அல்ல
வள்ளுவன் சொல்லிய குறளும் அல்ல
ஆனால் ....................அவள் .................!!
நான் வரைந்த செல்லம் இவள்
என் நெஞ்சம் தொட்ட காவியமவள்..!!!

No comments:

Post a Comment