Tuesday, 28 June 2011

அழகுடனே ..!!!

என் சிந்தனை உன்னை சிறை பிடித்து ....
உன் உள்ளத்து உணர்வுகள் வடம்கொண்டு...
கள்ளத்தனத்துடன் இழுத்துவிட ...
நீயும் என்னவளாய் ....அழகுடன் அசைந்தாடி ...
நான் இழுக்கும் இடமெல்லாம் என்னுடனே ....!!!!
மனத்தில் நகர்வலமாய்.....!!! நலங்கு சேர்த்தபடி !!!
தரிசனமும் தந்து நலமாக என்னை அழகுடனே ...................????

No comments:

Post a Comment