அழுவதை நீ காணவென்று...?
கண்ணீரை விட்டேனா இன்று..?
ஆசையாய் பெற்ற அன்னை .
அழுவென்று சொல்லிபோனாள்..
ஏனடா ..இவள் கண்ணில் ...
கண்ணீர்தான் தினம் என்று..
கடவுளா கேக்கபோறான் ..
பிறப்பில் அழுவதும் ..
பிறந்தபின் அழுவதும் ..
பெண்களுக்கான கலாச்சாரமோ ..??
No comments:
Post a Comment