Tuesday, 28 June 2011

என் எழுத்து இப்போ தடைப்பட்டு போனது ....!

என் எழுத்து இப்போ தடைப்பட்டு போனது ....!

இலைகள் பட்டுப்போய் தலை குனிந்து விழுந்தன ...!
ஆனால் ....!
என்மன வேர்கள் மட்டும் இன்றும் என்னுடன் உறவாடியவண்ணம் ...!
நான் நானாக இல்லை...? இப்போ....!
என்னையே ...என்னுள் புதைத்துகொண்டேன் ...!
இன்றோ நாளையோ ...! என் எழுத்தின் வேர்கள் பட்டுப்போகலாம் ..!
அன்றே ...நான் எழுதிய கிறுக்கல்கள் பலருக்கு என்னை ஞாபகப்படுத்தலாம் ..! Ranjani Bala March 16 at 5:29am
கவிஞன் பிறப்பில் கவிதை பிறக்கும் ..! கவிஞன் இறப்பில் கவிதை நிலைக்கும் ..! அனால் ...? கவிஞன் கண்கள் உறங்கி விட அவன் கவிதை மட்டும் விளித்தபடி ...! இங்கே அவன் என்பது அவளே ....! அவள் வாலிப கவிதையில் பிழைகள் பல மலிந்து இருக்கலாம் .. அதற்காக ....அவள் உணர்வையே சந்தேகப் படுவதா ...? ஒரு முதுமை கவிஞனின் வார்த்தையிலா அவள் சிக்குண்டாள் ..!

No comments:

Post a Comment