வாழ்வு ...!
வாழ்வு என்று நான் எழுதும்போதே ..பிழை ...
வாழ்வு வாழுவதட்கே ..இறைவன் அனுப்பி வைத்தானோ ...
வாழ்வில் தவழும்போதும் துன்பம் ...
வாழ்வில் நடை பயிலும்போதும் துன்பம் ...
வாழ்வில் பட்டதெல்லாம் துன்பம் ..இதில் ...
வாழ்வை வளமாக்கு ...! அப்படியானால் ...
வாழ்வை எப்படித்தான் வாழுவது .....?
வானம் சிரித்து பூமி தளிர்த்து ....
காற்றிடை மரங்கள் ஆனந்தத்தில் திளைக்க ....
நம் நாடினிலோ ....நர்த்தனமிடும் யவ்வனங்கள் ..
நாற்றிசை மாறிப்போக ....நாமிருக்கும் பூமியெல்லாம் ..
நயம் மாறி நலம் மாறி உருமாறி போக .....
நலமான நல்வாழ்வை எப்படித்தான் வாழுவது ......?
No comments:
Post a Comment