Tuesday, 28 June 2011

பெண்ணே ....!!

பெண்ணே ....!!

மயங்கவைக்கும் உன் கொடி இடைக்கும்..
கிறங்கவைக்கும் உன் கருவிழிக்கும் ..
இழுக்கவைக்கும் உன் புன்சிரிப்புக்கும் ..
உருக வைக்கும் உன் அழகு வதனத்துக்கும் ..
இன்னும்... இன்னும் .....
எத்தனை விலையும்...

தரலாமடி ..பெண்ணே .....!!!

No comments:

Post a Comment