நண்பா....!!
சொல்லிவிடு ..அவளிடம் .....
அவள் நினைவு குப்பைகளை .....கிளரச்சொல்லி ......
காரணம் .....
அங்கே...நீ ..புதைந்து இருப்பது ...
சிலவேளை ..தெரியாமலே இருக்கலாம் ....
புதைகுழி என்றும் சொல்லிவிடாதே ...
பெண்கள் நினைவுகளை ஒருபோதும் ...
புதைகுழிக்குள் புதைப்பதில்லை ....
இதயத்து மூலைக்குல் ஓரமாகப் போட்டுக்கொள்வர்
No comments:
Post a Comment