Tuesday, 28 June 2011

வார்த்தைகள் கூட....!!!

நீ ....!!.
உன் இதழ்களை....
குவிகின்ற அந்த அசைவினுள் ....!!
உன் பற்களுக்கு இடையில்
சிக்கித்தவிக்கின்ற வார்த்தைகள் கூட..
எனைக்கண்டதும் ..
வெக்கம்கொண்டு ..பதுங்குவது ஏனோ ...???

No comments:

Post a Comment