Tuesday, 28 June 2011

பெண்மையும் கசக்குமோ ....????

பெண்மையும் கசக்குமோ ....!

மணம் முடிக்கும்போது .....!
மானே.... மணியே ...
தேனே ... கனியே ...
கட்டிக்கரும்பே ....கவிதை கொண்ட வளே...
என்று கவி பாடிய .. நீ ....!
நாட்கள்...
நகர... நகர ...
அடியே .... இவளே ....
நாயே ....! பேயே ...!
நாசமாய் போறவளே ...! என்று ..
பலவாறு கூறுவதேன்...?

பழகப் பழகப் பெண்மையும் கசக்குமோ ....!

No comments:

Post a Comment