Tuesday, 28 June 2011

வளமிகு காதல் ..!!!

தாழ்ந்தவர் உயர்ந்தவர் ....
தரமெல்லாம் பார்க்காது ...
வாழ்பவன் இனத்தை மட்டும் ...
தனக்கு இசைவாய் ...பார்க்கும் ...காதல் ....

மண்ணும் பொன்னும் மாயமான உலகிற்கு ...
அன்பும் பாசமும் அழகான உலகிற்கு ....

குணமே குலம்காக்கும் ...குணத்தொருகாதல்..
வளமே வளம்காக்கும்.. வளமிகு காதல் ...

குணமே குலமாக இனமே இனிமையாக ...
குறைவில்லா இருப்பதுவே ....குறை கூறாகாதல்

No comments:

Post a Comment