Thursday, 30 June 2011

கண்மணியே ..!!

சொல்லுக்குள் சிக்கிவிட்ட உன் முகம் கண்டு ...
சொல்லாமல் சிக்கிவிட்டேனடி .....கண்மணியே .....!!
இதயத்தில் சிதறிவிட்ட உன் முகம் கண்டு .....
இதயம் சிலிர்த்துவிட்டேனடி ..கண்மணியே ...!!
கண்ணுக்குள் தொலைத்துவிட்ட உன் முகம் கண்டு ..
கண்ணையே தொலைத்து விட்டேனடி ..கண்மணியே ..!!

No comments:

Post a Comment