Tuesday, 28 June 2011

அன்னை ..!!!

அன்னை ..!!!

தன்னுள் சுமந்து ..தன்னுடன் சுமந்து ...
தன் இன்னல்கள் தான் சுமந்து ..
தன் எண்ணம் சுமந்து ..
கோள் யார் மூட்டினாலும்..
தன் கொள்கை தவறி நின்று ...
தன் உதிரத்தையே பாலாக்கி தருகின்ற ..
அன்னையவள் ...பாசக்கடன் என்று தீர்ப்பேன் ..????

No comments:

Post a Comment