சிறைக் கைதிகளாக ..!!
என் மனதை வருடுகின்ற தென்றல்கூட.....
என்னை எரிக்கும் நெருப்பாய் ...!!!:(
காரணமே இல்லாது வந்து போகும் கோபங்கள் ....
காட்டுத் தீயாய் என்னுள்ளே ....!!!
சந்தேகங்கள் புற்றுநோயாக ...!!!
என்னுள் சிக்கித் தவிக்கும் சந்தோசங்கள் ...!!
என்னுள்ளே சிறைக் கைதிகளாக ..!!
No comments:
Post a Comment