Thursday, 23 June 2011

சிறைக் கைதிகளாக ..!!

சிறைக் கைதிகளாக ..!!

என் மனதை வருடுகின்ற தென்றல்கூட.....

என்னை எரிக்கும் நெருப்பாய் ...!!!:(

காரணமே இல்லாது வந்து போகும் கோபங்கள் ....

காட்டுத் தீயாய் என்னுள்ளே ....!!!

சந்தேகங்கள் புற்றுநோயாக ...!!!

என்னுள் சிக்கித் தவிக்கும் சந்தோசங்கள் ...!!

என்னுள்ளே சிறைக் கைதிகளாக ..!!

No comments:

Post a Comment