Tuesday, 28 June 2011

ஓவியமா.......??????

ஓவியமா.........???? என்றான் ...!
ஆமாம் என்றேன்.
யார் வரைந்தது......? என்றான்....!
பெற்றவர் என்றேன்.
ஓவியம் இன்னும்....முற்று பெறவில்லை.....?என்றான்...!
அதற்காக.......?
என்புருவம் உயர்த்தினேன் .....!நான்......?
ஓவியத்தை தொடர்ந்து வரையட்டுமா......?என்றான்...!
சுட்டும் விளிசுடரால் ..சுட்டெரித்தேன்...அவனை....!
மன்னிக்க ...வேண்டும்...!என்றான்.
மன்னித்தேன் நானும்...!
காரணம் ...!
அவன் உணர்வைத் துண்டியதே நான்தானே..?

No comments:

Post a Comment