Tuesday, 28 June 2011

நண்பா......!!!!!

நண்பா .....!!
நட்பு ..என்றால் என்ன ...?
உன் ஆடை நழுவும்போது...
உன் கைகள் எப்படி அதனை தாங்க விரைகின்றதோ ....
அதேபோல்தான் நட்பும் ...
உனக்கு துன்பம் வரும்போது..
நட்பு உன்னை பாதுகாக்கும் ..

No comments:

Post a Comment