Tuesday, 28 June 2011

கருக்கலைப்பு........

கருக்கலைப்பு......

அன்பே ...நீ ....!
பாதையில் நடக்கையில்....
பலரது கண்கள் எல்லாம் உன்மேல்தான் .....
அனுபவம் உனக்கு புதிதல்ல ....
என்றாலும் பொறாமைத் தீயில் பொசுங்கிப்போவது..
என்னவோ ....!!என் இதயம்தான் ......
உனக்குத்தெரியாதா ....?
பார்வையே ஒருவித கருக்கலைப்பென்று .....!

No comments:

Post a Comment