கருக்கலைப்பு......
அன்பே ...நீ ....!
பாதையில் நடக்கையில்....
பலரது கண்கள் எல்லாம் உன்மேல்தான் .....
அனுபவம் உனக்கு புதிதல்ல ....
என்றாலும் பொறாமைத் தீயில் பொசுங்கிப்போவது..
என்னவோ ....!!என் இதயம்தான் ......
உனக்குத்தெரியாதா ....?
பார்வையே ஒருவித கருக்கலைப்பென்று .....!
No comments:
Post a Comment