உன் இரவினில் வந்திட்ட கற்பனைக்கு ..1
உயிர் ஊட்டி உணர்வு தந்த நீ வாழ்க ....!
உன் முகவுரை முத்துக்குளிப்பில் ...!
உன் வார்த்தைகளோடு விளையாடும் கவிக்கு ...!
உன்சிந்தை கொண்டு எம் மன ஏட்டில் உலாவவிடும்...!
உன் கவிதைச் சிந்துக்கு ...!
முகமலர் கொண்டு வாழ்த்துகின்றேன்.
No comments:
Post a Comment