தென்றலை தீண்டியபின்தான் உன்னை தீண்டினேன் ...!
அதுவரை அறியவில்லை நீ இத்தனை மென்மை என்று ....!
உன்னை திருபிப்போடும்போதும் அறியவில்லை .....நீ ....!
இத்தனை ராகங்களா என்று ...!
விழிகளை பார்தபோதான் அறிந்துகொண்டேன்.....!
நீ....இத்தனை அழகா என்று .......!
ஆக என்னையே தொலைத்து விட்டேனடி .......!
No comments:
Post a Comment