Tuesday, 28 June 2011

நான் கவிஞனாக முடியாதா ...???

ஏன்டா...கிறுக்கா ...!!!
கழிவறையில் கிறுக்கினாயா..?
ஆமாம் ..!!
அப்போதானே நான் கிறுக்கியது
கவிதையாகும் ..
அதுக்காக ....??
இங்கே கிறுக்கினாயா ....???

அப்போ ...???
விட்டிலே கூடாதாம்...!
ஏட்டிலே முடியாதாம் ..!
சுவத்திலேயும் ஆகாதாம் ..!

அப்போ ....நான் ..!!
எங்கேதான் ..கிறுக்குறது ...??
எப்படித்தான் கவிஞாவது ...!!!
முத்தத்து மண்ணிலே கிறுக்கு ...

அது அழிந்து விடுமே ....!!!

அதுக்காக ......!!!!!!

அப்போ.... நான்...!!!
கவிஞனாக முடியாதா .....? :(

No comments:

Post a Comment