Tuesday, 28 June 2011

என் மௌனம் பேசவிலையேதவிர...!!!. உன் கவிதைகள் என்கூடவே.....!!!

விமர்சங்கள் கூட என்னுள் மௌனமாக ... ..காரணம் ...
எங்கே....!! அது என்னை.... !!! தாக்கிடுமோவென்று..???
அதனால் விமர்சங்கள் என்னுள்ளேயே ...!!!
மௌனமாக மனத்தோடு புதைத்துக்கொண்டேன் ...
என்றாலும் விமர்சங்களால்தான் குறைகைகளை..தகர்த்திகொள்ளமுடியும்....
விமர்சனங்கள் வரவேற்கப்படவேண்டும்..ஏற்றுக்கொள்ள பழகவேண்டும் .
ஆனால் ...!! ஆனால் ...!!
அது விமர்சங்கள் அவர்கள் ஆக்கங்களோடு விளையாடவேண்டும் ...
அவர்கள் உணர்வோடு அவர்கள் வாழ்வோடு விளையாடக்கூடாது ...

எனக்குள்ளே ஒரு கேள்வி ....??
நான் என்ற கேள்வி என்னுள்ளே எழுவதை ..
என்னுடனேயே புதைக்கவேண்டுமா ....??
இதுவெல்லாம் ....நான் என்ற மமதையல்ல...!!

என்னை யார் என்று சொல்வதற்கு என்னையே ...
அறிமுகப்படுத்தும் அடைமொழி ....
அடையாளம் ....!! என்னுள்ளே ஒரு உறுதி ..
நான் நான்தான் (confident )

ஒருவன் உங்களில் ஒருவனாக இருக்கவேண்டும்தான் ...
ஆனால் அவன் தனித்து மற்றவர்களிடம் இருந்து தெரியவேண்டுமானால் ..
உனக்கென்று ஒரு அடையாளத்தை தனித்து தெரியபடுத்து ..அதனை ..
தொடர்ந்து தக்கவைத்துகொள் ...ஆனால் அது ஆரோக்கியமாக இருக்கவேண்டும் ...

இது தற்புகழ்ச்சி அல்ல ...!!
நீ ஒரு வேலைக்கு மனு கொடுக்கின்றாய் ...!!
அப்போ உனைப்பற்றி ஒரு முகவுரை தேவைபடுகிறது.....காரணம்..
அவர்கள் உனைப்பற்றி அறிந்து கொள்ள அது இலகுவாகவும் உனைப்பற்றி அறிந்து கொள்ளவும் முடிகிறது ...
அது நீயே கூறியதாக இருக்கவேண்டும் ...

இதற்குபோய் மற்றவர்களிடம் என்னை பற்றிகூரியதை கொண்டுசெல்ல முடியுமா ...?
எல்லாவற்றிக்கும் இதை சொல்லவில்லை ...இப்படி செய்வதும் தவறு அல்ல ...!!

இதனையும் என்மனத்திடை கொட்டிக்கிடந்தவைகள்தான்..!!
யாரையும் சுட்டிக்காட்டவில்லை ....!!

நன்றியுடன் ...
B R ரஞ்சனி ..

1 comment: